நான் பொதுவாக மேடையில் இருப்பவர்களை பார்த்து வியப்பதில்லை…. ஏனெனில், அந்த மேடையை உருவாக்க உழைத்தவர்கள்… அந்த மேடையின் பெருமையை உணர்ந்தவர்கள்… அந்த மேடையில் இருப்பதில்லை… பெரும்பாலும்… உண்மையாக உழைத்தவர்களின் உழைப்பை திருடியவர்களே… மேடையை அலங்கரிப்பார்…
Read moreCategory: Tamil
ஒக்காந்து யோசிச்சா…..09
விந்தை உலகமடா…. ஒருவன் செய்த ஆராய்ச்சியை…. பதிவேற்ற…. பதிவேற்றியதை படிக்க… காசு வாங்கும் பதிப்பாளன் நல்லவன்…. இலவசமாக படிக்கச்செய்தவன் திருடன்!!!! அதை சொல்லும் நான் ஒரு கல்வியாளன்
Read moreஒக்காந்து யோசிச்சா…..08
No Worries!!! My dear Friends, என் ஒவ்வொரு வீழ்ச்சியும் எழுச்சியின் பயணமே!!! “வீழ்வேன் என்று நினைத்தாயோ”
Read moreJeyanthii Ravichandran…. ஒரு சகாப்தம்!!!
நினைவேந்தல் 1 2005 ஆம் ஆண்டு… மேடம் என்னை அழைத்து ஒரு பதிவு தபால் அனுப்பவேண்டும் என்றார்கள்… கொடுங்கள் அனுப்பிவிடுகிறேன் என்றேன்… எவ்வளவு பணம் தேவைப்படும் என்றார்…. 200 ரூபாய் ஆகும் என்றேன்… பெருமூச்சு விட்டு.. அப்பாடா என்னிடம் இப்போது 200 ரூபாய் தான் இருக்கிறது… நல்லவேளை என்றார்… நித்தி….இது மிகவும் முக்கியமான ஆவணம்…உடனே அந்த அலுவலகத்துக்கு சென்றாக வேண்டும்…முதல் வேலையாக இதனை பதிவு தபால் மூலமாக அனுப்பு என்றார்…. ஆவணங்களை பெற்றுக்கொண்டு புறப்பட்டேன்… அப்போது “கால்லிங்…
Read more