நான் பொதுவாக மேடையில் இருப்பவர்களை பார்த்து வியப்பதில்லை…. ஏனெனில், அந்த மேடையை உருவாக்க உழைத்தவர்கள்… அந்த மேடையின் பெருமையை உணர்ந்தவர்கள்… அந்த மேடையில் இருப்பதில்லை… பெரும்பாலும்… உண்மையாக உழைத்தவர்களின் உழைப்பை திருடியவர்களே… மேடையை அலங்கரிப்பார்…
Read more
Categories: Personal / Sit and Think / Tamil