கல்வி வியாபாரம் ஆனதன் விளைவு…..
இப்பொழுது மெல்ல தெரியத்துவங்குகிறது…..
வியாபரக்கல்வி இந்தியாவின் பிரச்சனை என்று மட்டும் பார்க்கக்கூடாது…..
இன்று அது உலகளாவியப்பிரச்சனை….
உலகில் ஒரு சில கல்வியகங்கள் மட்டுமே கல்வியை பிரதனப்படுத்துகின்றது…
மற்றவை காசை மட்டுமே பிரதனப்படுத்துகின்றது…
இன்று கற்றோர் எண்ணிக்கை அதிகம்……
ஆனால் அறிஞர்கள் மிகவும் குறைவு…….
இன்றைய கல்வி……
மனிதம் வளர்க்கவில்லை….
மனிதம் மறக்கச்செய்கிறது….
இன்றைய கல்வியின் அவலநிலைக்கு முழுக்க முழுக்க காரணம் ஆசிரியர்கள் தான்…..